Thursday, January 18, 2007

போலி மட்டுமா போலி ?!?



டந்த பதிவு ஒன்றில் நான் எழுதியதற்கு எனக்கு வந்த பின்னூட்டம் இது.

முழுவதுமாக படித்துப்பாருங்கள். இந்த பின்னூட்டம் கண்டிப்பாக எல்லோருக்கும் மிரட்டல் விட்டுக்கொண்டிருக்கும் திராவிடப் போலி எழுதியதாக இருக்காது, அந்த போலி தான் மதிக்கும் ஒருவரை இப்படி எழுதாது என்று நிச்சயம் நம்புகிறேன். ஆக.. போலி மட்டுமல்ல போலி.. இந்துத்துவத்தை தாங்கிப்பிடிக்கவும், உயர்சாதிக் குரலை ஓங்கி ஒலிக்க வைக்கவும் கூட இங்கு போலி உலாவருகிறது என்பது நிதர்சனம்.






எய்ட்ஸாண்டவன் *** தினத்தை எய்ட்ஸ் திருநாளா கொண்டாடுவோம். *** ***ன்னு ஒருத்தன் இருந்தான். அவன் குளிக்க மாட்டான். அவன் கிட்ட போனா வாசம் வீசும். அவன் மைனரா வளர்ந்தான். அவனுக்க பொண்டாட்டி அவனுக்கு நல்ல புத்தி வரணும்னுட்டு கோவிலுக்கு போய் வேண்டுனா. அது அவனுக்கு பிடிக்கல்லை. அவன் சொந்த பொண்டாட்டியையே அவனுக்க கூட்டாளிகளுக்கு கூட்டி கொடுக்க முயற்சி பண்ணுனான். இவதான் நம்மூர் புது வேசி அப்படீன்னு அவனுக்க கூட்டாளிங்க கிட்ட அவள செட் பண்ணி பாக்க சொன்னான். அதுக்கப்புறம் *** அவனுக்க கூட்டாளிகளுக்கு கூட்டிக் கொடுத்துருவானோன்னு பயந்துட்டு அவளும் கோவிலுக்கு போறத விட்டுட்டா. *** இத தன்னோட பகுத்தறிவுக்கு கிடைச்ச வெற்றின்னு சொல்லிட்டு திரிஞ்சான். அந்த பொம்பள கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசேன்னு *** கூடவே வாழ்ந்து செத்து போனா. உடனே *** நல்ல இளம் பொண்ணா பார்த்து ஒருத்திய சும்மா *** மாதிரி தளதளன்னு தக்காளி பழம் மாதிரி ***யான ஒரு பொண்ண தாத்தாவ பேத்தி மாதிரி பாக்கறதுக்கு இவா இருக்கான்னு சொல்லி வச்சுகிட்டான். *** பொண்ணுங்க சுதந்திரமா இருக்கணும்னு எல்லாருட்டயும் சொல்லிட்டு திரிவான். அவன் சொல்லுவான் "பொண்ணுங்களா பொண்ணுங்களா உம்மட புருசங்காரனுவ இன்னொரு பொண்ண வச்சுகிட்டா நீங்கெல்லாம் இரண்டு புருசன வச்சுகிடுங்கடீன்னு' சொல்லிட்டு திரிஞ்சான். அப்போம் ஒரு நாளைக்கு மீச நரச்சாலும் ஆச நரக்கலை அப்படீங்கற கதையா ***யான பொண்ண கல்லாணம் கட்டிக்க முடிவெடுத்தான். ஏதோ *** கூட்டித்தருவான் சொத்த தருவான் அப்படீன்னு அவனை வட்டம் போட்டுக்கிட்டு நாக்க தொங்கப் போட்டுக்கிட்டு இருந்த பயக்க எல்லாம் இதுதானல மனசு நொந்து *** தலைம பதவிக்கு நாக்க தொங்கப்போட்டுட்டு அலையற நசுநாறி பய குளிக்க மாட்டான் கூட்டிக்கொடுப்பான் அப்படீன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டானுவ. ஆனா ஒருத்தன் மட்டும் செம ப்ளான் பண்ணி *** கூட ஒட்டிகிட்டான். இந்த நாத்தத்தையும் சமாளிக்கிறான்யா அவன்தான் வீரமுள்ள மனிசன் அப்படீன்னுட்டு எல்லாரும் அவன *** அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சானுவ. ***க்கு ஒரே சந்தோசம். நம்ம ப்ளான் ஒர்க் அவுட் ஆவுதேன்னு சந்தோசந்தான். நேரம் பார்த்து அவன் ***யுள்ள பொண்ணுகிட்ட சொல்லுவான் 'யே புள்ள நீ எதுக்கு இங்க இருக்கிறீயோ அதுக்குதான் நானும் இருக்கேன். நான் *** ஐயா ஐயா ன்னு கூப்பிடுபேன். அப்ப உன்னை *** அம்ம அப்படீன்னு கூப்பிடட்டா அப்படீன்னான். எப்படின்னாலும் கூப்பிடுக்க *** அப்படீன்னு பொம்பள *** தலய குனிஞ்சிகிட்டா. அப்படி இருக்கும் போது ஒரு நாள் *** தூக்கி உள்ள தள்ளிப்புட்டானுவ. இப்போம் *** உள்ள இரண்டு மணி -ஆம்பிள *** பொம்பிள *** வெளியில.., *** வெளியிலே இந்த இரண்டு ***யும் என்ன குத்தாட்டம் போடுதோ நெனச்சு நெனச்சு ஏங்குதான். அப்படி ஏங்கி ஏங்கி அவன் மூத்திரப்பையே ரொம்பிடுச்சு. வெளியில என்னா நடக்குது அப்ப? ***யான அம்ம தனியா இருக்கா. சும்மா தளதளன்னு ***வாட்டம் *** கண்ணுக்கு ***யான அம்ம தெரியுதா. உடனே அவன் அவ கிட்ட போயி 'ஏன் ***யான அம்ம நீ டிஸ்டண்ட் கீப் பண்ணுற. டிஸ்டண்ட்ட எடுத்துட்டு கீப்பா மட்டும் இரு' அப்படீன்னான். அதுக்கு அவ எனக்கும் ஆசைதான் *** ஆனா என்ன பண்றது கலியாணம் பண்ணுன கிழத்துக்கு அது என்னதான் வேஸ்டா எல்லாத்துலயும் இருந்தாலும் துரோகம் பண்ண மனசு வரலியே அப்படீன்னா. ஆம்பிள ***க்கும் பொம்பள ***க்கும் இடையில ஒரு அடி ஸ்கேலு டிஸ்டன்சு. 'அட லூசு பொம்பள உனக்கு இந்த நாட்டு பகுத்தறிவில்லாத கதயெல்லாம் எதுக்கு? கிணத்தடில தண்ணி எடுக்க போன பொம்பள கிட்ட நீ உன் புருஸன பிரிஞ்சிருக்கறது எனக்கு தெரியும் என்கிட்ட வா நான் உனக்கு ஜீவதண்ணி ஊத்துறேன்னு சொன்ன சாமிய தெரியுமா? அப்படீன்னான் ***. அந்த சாமி கூட்டத்துக்குதான் நம்ம ஐயா கட்டுற பில்டிங்க வுட்டு துட்டு சேக்கலாம்னு இருக்குறேன் அப்படீன்னான் ***. அதெல்லாம் ஏதாவது வேற தாத்பரியம் இருக்குமுங்க அப்படீன்னா ***யான அம்ம. தாத்பரியம் எல்லாம் இங்க உள்ள சாமிங்களுக்குதான் அங்க உள்ள சாமி நிசமாவே சரித்திரத்தில செய்ததுன்னுதான் சொல்லியிருக்கு தெரியுமா அப்படீன்னுட்டு 'அது போட்டும். பொம்பள தொடய விரிச்சு தேவதூதன கண்டுபிடிக்கிற வித்தையெல்லாம் பகுத்தறிவான விசயம் அப்படீன்னு தாடில வழியிற கஞ்சியை நக்கிட்டு உன் புருசன் சொல்லியிருக்கான் தெரியுமா அப்படீன்னான் ***. 'சீ போங்க' அப்படீன்னா ***யான அம்ம. அப்படி அவ சொன்னாலும் சாண்டில்யன் பாணியில அவளோட அழகான பருமனான ***க்கும் வீரமுள்ள ***க்கும் இடையில உள்ள தூரம் அரை அடி ஸ்கேலாயிருச்சு. ஆனாலும் இடையில இடைவெளி இருக்குதே அப்படீன்னு நெனச்ச ***, 'ஆமா ***யான அம்ம நீ கேட்டுருப்பயே உன் புருசன் சொல்லியிருக்கானுல்ல, உம்மட புருசங்காரனுவ இன்னொரு பொண்ண வச்சுகிட்டா நீங்கெல்லாம் இரண்டு புருசன வச்சுகிடுங்கடீன்னு' அப்படீன்னு சொன்னான். அவ 'ஆமா' ன்னா. உடனே அவன் 'சரி உன் புருசன் சொந்த பொண்டாட்டியையே அவனுக்க கூட்டாளிகளுக்கு கூட்டி கொடுக்க முயற்சி பண்ணுனான். அவ கோவிலுக்கு போனப்ப இவதான் நம்மூர் புது வேசி அப்படீன்னு அவனுக்க கூட்டாளிங்க கிட்ட அவள செட் பண்ணி பாக்க சொன்னான். அப்புறம் மைனர் ஆட்டமெல்லாம் போட்டிருக்கான். இப்ப சொல்லு ***யான அம்ம, நீ உன் புருசன் சொல்ல தட்டாம இருக்கணுமுன்னா என்ன செய்யணும் சொல்லு' அப்படீன்னான் ***. தலைய குனிஞ்சுகிட்டே லைட்ட அணைச்சா ***யான அம்ம. *** வெளில வந்தான். அவனுக்கு இது தெரிஞ்சு போச்சு. தெரிஞ்சாலும் வெளில சொன்னா வெக்க கேடுன்னுட்டு 'நம்ம தலவிதி பேசுன பேச்சுக்கு அனுபவிக்கிறோம்' அப்படீன்னுட்டு அவ கொட்டு எலும்ப கவ்விக்கிட்டு ***யான அம்மையும் ***யும் குத்தாட்டம் போடுறத பாத்துட்டு நிரம்பின மூத்திரபையோடயும் குளிக்காத பாண்டை உடம்போடையும் போய் சேந்தான். ***யான அம்மையும் போய் சேந்தா. ஆனா *** அந்த காலத்துலயே பாதுகாப்பு ஏற்பாடுகள நல்லா பண்ணுனதால எய்ட்ஸ் வராம தப்பிச்சுட்டான். இந்த அளவு பகுத்தறிவு அவனுக்கு எப்படி வந்ததுன்னு கேட்டா எல்லாம் '***' தந்தது அப்படீங்கிறான். அதுனால *** *** அம்மகூட குத்தாட்டம் போட்டும் அவனுக்கு எயிட்ஸ் வராம தடுத்த எய்ட்ஸாண்டவன் *** தினத்தை எய்ட்ஸ் திருநாளா கொண்டாடுவோம் வாங்கடே. இந்துத்வ நாய்ங்களுக்கு மட்டும் இந்த பகுத்தறிவான தமிழர் திருநாள் கொண்டாட அனுமதி கிடையாது டோய்.

.





நட்சத்திரக்குறி பயன்படுத்தப்பட்ட இடத்தில் சிலரின் பெயர்கள் இருந்தன. அதனால் இந்த குறியை உபயோகித்து இருக்கிறேன் என்பதைக் குறித்துக்கொள்ளவும்.

सम्भवामि युगे युगे! सम्भवामि युगे युगे!


புதிய போலியின் அவதாரத்தை எதிர்கொள்ளத் தயாராவோம்!!!

60 கருத்து சொன்னவங்க..:

  1. said...

    எல்லோரும் புதுசா வந்த போளி சாரி போலிக்கு ஒரு ஓ போடுங்க..

    இவரை நாம எப்படி கூப்புடுறது...

    ஒரு நல்ல பேரு வைங்கப்பா.. வித்தியாசம் தெரியணுமுல்ல.

    இல்ல..போலி அனானிகளே உங்களுக்கு ஒரு நல்ல பேரை கொண்டு வருக.

    தல இதுக்கெல்லாம் அசர்ற ஆளில்ல

    சென்ஷி டெல்லியிலிருந்து

  2. said...

    நிறைய போலிகள் உலவும் இடமிது.


    பதிவின் கரு மட்டுமே புரிந்தது. சேரநாட்டு ஓரத்தின் வாடை எழுத்தில் வீசியதும் புரிந்தது.

    கடைசியில் இந்தியில்(?) என்னவோ ....

  3. said...

    //இதுக்கெல்லாம் அசர்ற ஆளில்ல//

    டெல்லியில இருக்குற உங்களுக்கு தெரியுது.. இவனுங்களுக்கு..?
    என்னத்த சொல்ல...?

    :-)

  4. said...

    //கடைசியில் இந்தியில்(?) என்னவோ...//

    அது தாம்பா... கணக்கில்லாமல் பொண்டாட்டி வச்சிருந்த நம்ப ஆடு மேய்ச்ச கிருஷ்ணன் சொன்னாதாக சொல்லுறாங்க..

    மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பேன்!

    கீதையில வரும்!

  5. said...

    ஹிந்தி அர்த்தம் இப்பத்தான் நண்பர்கிட்ட காட்டி கேட்டேன்.

    சம்ப வாமி யுகே யுகே...

    கரெக்டா

    ஹிந்தி தெரியாத சென்ஷி
    டெல்லியிலிருந்து

  6. said...

    எனக்கு ஒன்னும் புரியல.. ஆனா.. யாரோ யாரையோ என்னவோ சொல்றாங்க.. நடுவல நிறைய பொண்ணுங்க வராங்க.. ம்ம்... சரி உங்களுக்கு புரிஞ்சிதா?..

  7. said...

    அப்படிப் போடுங்க அருவாள....

    பார்ப்பனர்கள் ஒழுக்கசீலர்கள்னு கும்மி அடிப்பவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என அறிய விரும்புகிறேன்....

    இந்த வாயால சொல்லுற மந்திரத்துக்கு என்ன வெங்காய சக்தி இருக்கப் போவுது :-)))))))

  8. said...

    விவரத்திற்கு நன்றி! சென்ஷி!

    சீக்கிரம் சமஸ்கிரதமும் கத்துக்குங்க.. சொர்க்கத்துக்கே போகலாம்!

  9. said...

    அனானி பெருந்தெய்வமே...

    பின்னூட்டமிட்ட "புது போலி" குறியில்லாம எழுதிச்சு. நான் தான் குறி போட்டேன்.

  10. said...

    http://dondu.blogspot.com/2007/01/37.html

    போலியை கடுமையாக எதிர்ப்பவர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பதிவரின் லட்சணத்தை மேற்கண்ட தொடுப்பில் பாருங்கள்.

    வரதன், பிரகாஷ், செர்வாண்டஸ், முகம்மது யூனுஸ் என்றெல்லாம் மற்றவர்களை திட்டவே பயன்படும் முகவரிகளில் சம்பந்தப்பட்ட பதிவரின் பதிவுகளில் மட்டுமே பெரும்பாலான கமெண்டுகள் விழும். போலிக்கும் இந்த முகவரிகளுக்களும் வார்த்தைகளில் மட்டுமே வித்தியாசம்.

    ஊருக்கு தான் உபதேசம், நமக்கல்ல :-))))))))

  11. said...

    கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு ?? என்னத்தை சொல்ல !!!

  12. said...

    லக்கி இப்ப என்னத்துக்கு இந்த லிங்க்..!
    என்ன சொல்ல வாரீங்க..!!

    புரியலையே சாமி..!

    :-(

  13. said...

    //கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு ?? //

    அங்கன இருந்து தான் கொடுமையே தொடங்குதோ என்னவோ..?!

  14. said...

    //லக்கி இப்ப என்னத்துக்கு இந்த லிங்க்..!
    என்ன சொல்ல வாரீங்க..!!//

    நீங்க சொல்ல வர்றதை தான் நானும் சொல்ல வர்றேன்.

    "போலி மட்டுமே போலி அல்ல"

    ஜாபரலிகான்னு ஒரு பதிவரை யாராவது கேள்விப் பட்டிருக்கீங்களா?

    டோண்டு சாரோட பதிவுல மட்டுமே அவர் பின்னூட்டம் போடுவார். அதே மாதிரி நாட்டாமை என்ற பதிவர்.

    இவங்க எல்லாம் எந்தப் பதிவும் எழுதறதில்ல. டோண்டு சாருக்கு கமெண்டு போட மட்டுமே முகவரி வெச்சிருக்காங்க..

    என்னவோ கூத்து போங்க....

    இதே மாதிரி பாலான்னு ஒருத்தர். கழிப்பிடங்களில் எழுதும் மனோவியாதி கொண்ட அவர் எல்லார் பதிவிலும் ஏதாவது கழிந்து விட்டு போவார். உருப்படியாக ஒரு பதிவு கூட எழுதியதில்லை.

    இந்த மாதிரி மனோ வியாதிக்காரர்களை எல்லாம் "நான் மிகவும் மதிக்கும் பதிவர்" என்று ஒருத்தர் சொல்கிறார் என்றால்.... என்னத்தைச் சொல்லுறது போங்கோ?

    அவ அவா வெதைச்சதை, அவ அவா தான் அறுக்கணும்.... :-))))))

  15. said...

    ஏண்டாப்பா..லக்கி.. இது உனக்கே அடுக்குமா..? நா ஏதோ நெந்து போய் பதிவு போட்டு புலம்பினா.. நீ வந்து வேற என்னத்தையோ சொல்லி புலம்பிட்டு போறியே..?

    கலி முத்தி போச்சு

  16. said...

    அனானி பெருந்தெய்வமே.. இங்கே இன்னிக்கு ஒங்களுக்கு எடமில்லை. இ ஆம் வெரி சாரி.! அல்லது பேண்ட்,சட்டை!

  17. said...
    This post has been removed by a blog administrator.
  18. said...

    //கமெண்டு போட மட்டுமே முகவரி வெச்சிருக்காங்க..//

    இல்லை பாலா பாய். நான் கூட சில பதிவு பின்னூட்டம் படிச்சுட்டு சுவாரசியமாய் இருக்கப்போய் அவங்க வேற எதுனா கக்கியிருக்காங்களான்னு போய் பார்ப்பேன். அங்க பேரு மட்டும் தான் தெரியும்.


    இதுக்கெல்லாம் விடிவு காலமே கிடையாது போலிருக்கு.


    சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள இயலாத (அ) முடியாத

    சென்ஷி

  19. said...

    சென்ஷி.. இது எல்லாம் எழுதுறவங்களுக்கு தெரியனும்.. நீங்களும் நானும் என்ன சொல்லி என்ன ஆகப்போகுது..?

    விட்டுத்தள்ளுங்க...

    {சமஸ்கிரதம் கத்துக்க மாட்டீங்களா...அப்படீன்னா.. ஒங்களுக்கு சொர்க்க வாசல்பக்கம் கூட அனுமதி கிடையாது ஆமா!}

  20. said...

    "டோண்டு சாரோட பதிவுல மட்டுமே அவர் பின்னூட்டம் போடுவார். அதே மாதிரி நாட்டாமை என்ற பதிவர்."

    "இதே மாதிரி பாலான்னு ஒருத்தர். கழிப்பிடங்களில் எழுதும் மனோவியாதி கொண்ட அவர் எல்லார் பதிவிலும் ஏதாவது கழிந்து விட்டு போவார். உருப்படியாக ஒரு பதிவு கூட எழுதியதில்லை."
    எப்பிடி சார் இந்த மாதிரியெல்லாம் எழுதறத்துக்குன்னே உக்காந்து யோசிப்பீங்களா?

    டோண்டு சார் பதிவுல மட்டும் பின்னூட்டம் போட்டாலும் தப்பு, எல்லா இடத்திலும் போய் பின்னூட்டம் போட்டாலும் தப்பு. அடி பின்றீங்க சார்.

    முகம்மது யூனுஸ்

  21. said...

    சொர்க்க வாசலா..காமெடி பண்ணாதே தல.

    நான் பண்ற ரவுசுக்கு இப்பவே நரகத்துக்கு எனக்கு விசா வாங்கி அனுப்ப கும்பல் காத்திட்டிருக்கு.

    அதுவுமில்லாம எனக்கு சொர்க்கம்னா அலர்ஜி. அங்கே எல்லோரும் குடிப்பாங்களாமே...

    ரஜினி படத்திலே பாத்திருக்கேன்.

    சொர்க்கம் விரும்பா

    சென்ஷி

    (எவ்ளோ பட்டம்தான் வாங்குறது)

  22. said...

    வாழும் போதே சொர்க்கத்தை அமைத்துக்கொள்ளுபவர்களுக்கு.. செத்த பின் நரகத்துக்கு போனாலும் தப்பில்லை.
    ஆனா..

    நம்பள மாதிரியானவங்க வாழும் போதும் நரகத்தில் தான் வாழ்கிறோம். அதனால்.. நிச்சயம் சொர்க்கம் நிச்சயம்.

    {அதுசரி.. ஒமக்கு நீரே பட்டம் கொடுத்துகிட்டு சலிப்பு வேறையா..}

  23. said...

    //எப்பிடி சார் இந்த மாதிரியெல்லாம் எழுதறத்துக்குன்னே உக்காந்து யோசிப்பீங்களா?

    டோண்டு சார் பதிவுல மட்டும் பின்னூட்டம் போட்டாலும் தப்பு, எல்லா இடத்திலும் போய் பின்னூட்டம் போட்டாலும் தப்பு. அடி பின்றீங்க சார்.

    முகம்மது யூனுஸ்//

    லக்கி இப்ப என்ன சொல்லுவ.. இப்ப என்ன சொல்லுவ..?

    (கவனிக்க.. நீர் குறிப்பிட்ட பதிவர் பாலபாரதிக்கும், டோண்டுவுக்கும் மட்டும் பின்னூட்டமிடுகிறார்ன்னு திரும்பவும் புலம்பக்கூடாது.

  24. said...

    ம்ம்.... புரியுது. ஆனால் பெரியார், மணியம்மை பற்றி ம.பொ.சி பேசியதைப் படித்தீர்களென்றால் இந்த போலி பேசுவதெல்லாம் ஒன்றுமில்லை. அவ்வளவு கேவலமும், அறமுமற்றது. உண்மையிலேயே 'தமிழர் மாமா' என்று யாரையாவது குறிப்பிட வேண்டுமென்றால் ம.பொ.சியைத்தான் குறிப்பிட வேண்டும். இந்த போலியின் பின்னூட்டத்தை நீங்கள் இவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் கருத்து.

  25. said...

    பாலா.. லக்கிலுக் ஒரு பாலா ன்னு சொல்லி யிருக்காறே.. அது நீங்களா?.. சரி. .அனானி பெருந்தெய்வம் நானா.?.. சரி எல்லாம் போகட்டும்.. கடைசியில.. "பேன்ட் சட்டை.." ன்னு போட்டு இருக்கீங்களே.. .அப்படின்னா என்ன?.. 4 பேருக்கு புரியற மாதிரி எழூதலாம் இல்ல..

  26. said...

    //நீங்கள் இவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் கருத்து.
    //

    ம்.. படிச்சிருக்கேன்.
    இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால்.. போலி மட்டுமே போலி அல்ல என்பதனை நிறுவவே இந்த பதிவு.

  27. said...

    மீண்டும் பெருந்தெய்வ அனானியே..

    அந்த பாலா வேற யாரோ.. "மிதக்கும்வெளி"யில் அடிக்கடி தென்படுவார். அவரிடம் கேட்டுப்பாருங்கள்.

    4 பேருக்கு புரிகிற மாதிரி...?

    யார் அந்த 4 பேர்?!?!

  28. said...

    லக்கி லுக், நீங்க கொடுத்த சுட்டியில போய் பார்த்தால் நீங்களும் நிறைய பதில் ராகவர் சார்'க்கு போட்டு இருக்கீங்க..
    நிஜமாவே தெரியாமதான் கேட்கிறேன்.. உங்களை, எல்லாம் "நிஜ போலி" திட்ட மாட்டாறா.. திட்டமாட்டாறுன்னா.. ஏன்..எப்படி எதற்கு ன்னு ரகசியத்தை சொன்னீங்கன்னா.. நாங்களும் அதையே கடைப்பிடித்து ராகவன் சார் பதிவில் பதில் போடுவோம் இல்ல..

  29. said...

    //டோண்டு சார் பதிவுல மட்டும் பின்னூட்டம் போட்டாலும் தப்பு, எல்லா இடத்திலும் போய் பின்னூட்டம் போட்டாலும் தப்பு. அடி பின்றீங்க சார்//

    சொல்லீட்டாருய்யா "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை"ன்னு!

    இனி அடுத்து செர்வாண்டஸு, நாட்டாமை, குறள், பஜ்ஜி, முரளிமனோகர் ஜோசி, ராஜரிசி.... ( ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணக் கட்டுதே) எல்லா எழவெடுத்தவனுகளும் வந்து அட்டெண்டென்ஸ் குடுத்துட்டுப் போங்கையா..

    அடுத்து இதில எவனாவது ஒருத்தன் இதப் பத்தி ஒரு பதிவு போடுவான் பாருங்க

    வலைப்பதிவு சுனாமியார் பாசறை,
    நங்கநல்லூர்,
    சென்னை.

  30. said...

    //லக்கி லுக், நீங்க கொடுத்த சுட்டியில போய் பார்த்தால் நீங்களும் நிறைய பதில் ராகவர் சார்'க்கு போட்டு இருக்கீங்க..
    நிஜமாவே தெரியாமதான் கேட்கிறேன்.. உங்களை, எல்லாம் "நிஜ போலி" திட்ட மாட்டாறா.. திட்டமாட்டாறுன்னா.. ஏன்..எப்படி எதற்கு ன்னு ரகசியத்தை சொன்னீங்கன்னா.. நாங்களும் அதையே கடைப்பிடித்து ராகவன் சார் பதிவில் பதில் போடுவோம் இல்ல..//


    :-))))))

    அதெல்லாம் வரும். அதுமட்டுமல்ல அண்ணன் பாலபாரதி குறிப்பிட்ட போலிகளிடமிருந்து அதை விட மோசமா வரும். இதைப் போயி பெரிய விளம்பரமா பெருமையா சொல்லிக்க முடியுமா என்ன?

    இதையெல்லாம் நெனைச்சிக்கிட்டு மூலையிலே உக்காந்து அழுதுகிட்டிருந்தா ஆட்டையிலே பவுண்டரிகளும், சிக்ஸருமா வெளாச முடியாது :-))))

    போலியாருடன் ஆரம்ப காலத்தில் ரொம்ப மோசமாக மோதியவர்களில் நானும் ஒருவன். காலப்போக்கில் போலியாருக்கு என் மீது கோபம் குறைந்திருக்கலாம். அவரையே கலாய்த்து சில பதிவுகள் நான் போட்டதை கூட அவர் ரசித்திருக்கிறார்.

    கமெண்டு மாடரேஷன் எதுக்கு வெச்சிருக்கீங்க? எவ்வளவு போலி கமெண்டு வந்தாலும் அதை வெச்சி மெயிண்டெயின் பண்ணிக்கலாமே?

  31. said...

    பாலபாரதிண்ணே...! ('பாலா'ண்ணே னு அழைக்க முடியல.. வேட்டி:-)))

    எனக்கு என்ன தோணுதுன்னா, 'போலி'த்தனத்த கூட 'ஷுத்தபத்தமா' ஷெய்யத் தெரியாத இந்தப் போலிய 'போலி மண்டூ'ன்னு அழைச்சா என்ன??

  32. said...

    //எனக்கு என்ன தோணுதுன்னா, 'போலி'த்தனத்த கூட 'ஷுத்தபத்தமா' ஷெய்யத் தெரியாத இந்தப் போலிய 'போலி மண்டூ'ன்னு அழைச்சா என்ன?? //

    அட... !
    இது கூட நல்லா இருக்கே!

    :-)

    (உங்க அடைப்புக்குறி மேட்டரை நான் கண்டுக்கலை :-)))) )

  33. said...

    //போலிய 'போலி மண்டூ'ன்னு அழைச்சா என்ன?? //

    யப்பா..ஆட்டை இப்பவே கண்ண கட்டுதே.

  34. said...

    //யப்பா..ஆட்டை இப்பவே கண்ண கட்டுதே.//

    அதுக்குள்ளயேவா?

  35. said...

    இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க? இந்தப் பின்னூட்டம் போட்டது தப்பூங்குறீங்களா? பழைய போலி செஞ்சது சரீங்கிறீங்களா? இல்ல ரெண்டுபேரு செய்றதும் தப்பில்லைங்கிறீங்களா? இல்ல ரெண்டு பேர் மட்டும் போதாதுங்குறீங்களா? தெளிவா வெளக்கமாச் சொன்னாத்தாங்க எங்களுக்கெல்லாம் புரியும்.

  36. said...

    ஜிரா... என்னப்பா.. இத்தன கேள்வி கேக்குற... நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரான்னே தெரியலையே..?

  37. said...

    ////இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க? இந்தப் பின்னூட்டம் போட்டது தப்பூங்குறீங்களா? பழைய போலி செஞ்சது சரீங்கிறீங்களா? இல்ல ரெண்டுபேரு செய்றதும் தப்பில்லைங்கிறீங்களா? இல்ல ரெண்டு பேர் மட்டும் போதாதுங்குறீங்களா? தெளிவா வெளக்கமாச் சொன்னாத்தாங்க ///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா....இப்பவே கண்ணைக்கட்டுதே !!!!

  38. said...

    இன்னொரு போலியா?..

    விளங்கிடும் தமிழ் கூறும் நல்லுலகு...

  39. said...

    போலி .. போலி இன்னு சொல்லுரீங்களே

    இந்த அய்யரு ஆத்துல செஞ்சு விப்பாங்களே அதுவா?..

    இல்ல தமிழ் இலக்கண பாடத்துல வருமே அதுவா?..

  40. said...

    அய்யருங்களுக்கு மத்திரம் சொல்லத்தெரியும்ன்னு மட்டும் தான் நம்பினேன். அவங்க "மஜா" கதை எல்லாம் எழுதுவாங்க அப்படிங்கிறதே இப்பத் தான் தெரியும்.

    மணி மாமிக்கு பிறகு, அடுத்த பாகம் 'மடிசார்மாமி' எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க மாமா கிட்ட?

  41. said...

    ஆமாங்க,

    உங்களுக்கு தெரியுமா?

    இஸ்ரேலில் இருக்கும் மணமான பெண்கள் எல்லாம் அவங்க கணவரை "அண்ணா" என்று தான் அழைக்கிறார்களாம்.

  42. said...

    ஏங்க நீங்களும் இப்படி கோதால எறங்கிட்டீங்க?

    எல்லாம் ஓஞ்சு, இப்பதான் கொஞ்சம் ஒழுங்கா போக ஆரம்பிச்சிருக்கு நம் பதிவுலகம்.

    திரும்ப ஏன் சிண்டு முடிஞ்சு பகை வளக்கணும்?

    நல்லால்ல இதெல்லாம். படித்தவர்கள் சேர்ந்து ஒட்ட பாக்கணும், உடைக்க அல்ல.

    -BadNewsIndia

  43. said...

    அய்யருங்களுக்கு மத்திரம் சொல்லத்தெரியும்ன்னு மட்டும் தான் நம்பினேன். அவங்க "மஜா" கதை எல்லாம் எழுதுவாங்க அப்படிங்கிறதே இப்பத் தான் தெரியும்.

    மணி மாமிக்கு பிறகு, அடுத்த பாகம் 'மடிசார்மாமி' எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க மாமா கிட்ட?

  44. said...

    ஆமாங்க,

    உங்களுக்கு தெரியுமா?

    இஸ்ரேலில் இருக்கும் மணமான பெண்கள் எல்லாம் அவங்க கணவரை "அண்ணா" என்று தான் அழைக்கிறார்களாம்.

  45. said...

    //ஏண்டாப்பா..லக்கி.. இது உனக்கே அடுக்குமா..? நா ஏதோ நெந்து போய் பதிவு போட்டு புலம்பினா.. நீ வந்து வேற என்னத்தையோ சொல்லி புலம்பிட்டு போறியே..?//

    எங்க தல உண்மையத் தானே சொல்லுது? உங்களுக்கு ஏன் நோவுது?

  46. said...

    //அனானி பெருந்தெய்வமே.. இங்கே இன்னிக்கு ஒங்களுக்கு எடமில்லை. இ ஆம் வெரி சாரி.! அல்லது பேண்ட்,சட்டை!//

    நியாயமான வாதம். ஆனால் அதர் ஆப்ஷனுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு வேண்டும்.

  47. said...

    சொல்லின் செல்வர் கோ.ரா நெசமாவே புரியலையா?? போளி மட்டுமல்ல போலிகளும் ஆரியபவனில் உண்டு. :-)

  48. said...

    // யெஸ்.பாலபாரதி said...
    ஜிரா... என்னப்பா.. இத்தன கேள்வி கேக்குற... நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரான்னே தெரியலையே..? //

    டென்ஷன் ஆகாதீங்க யெஸ்பா. போட்ட பின்னூட்டத்துக்கான ரியாக்ஷனைப் பாத்துட்டு அடுத்த பின்னூட்டம் போடலாம்னுதான் அப்படிப் போட்டேன்.

    அடையாளம் தெரியாதுன்னு இருந்தா உள்ள வசதியைப் பாத்தீங்களா? என்ன வேணும்னாலும் எழுதலாம்.

    நான் அப்படிக் கேட்டதுக்குக் காரணம்....இந்தப் போலியை நீங்கள் இவ்வளவு பிரபலப்படுத்தி வளர்த்து விடாதீர்கள் என்று சொல்லத்தான். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அளவுக்கு அதிகமாக எது எதிர்க்கப்படுகிறதோ...அது அளவுக்கு அதிகமாக எதிர்ப்புச் சக்தி பெறும்.

  49. said...

    போளி எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு?

  50. said...

    மஜா கதை மாமா வாழ்க!
    மஜா கதை மாமா வாழ்க!
    மஜா கதை மாமா வாழ்க!
    மஜா கதை மாமா வாழ்க!

  51. said...

    என்னோட பின்னூட்டம் ஒண்ணு மிஸ்ஸிங்

  52. said...

    அய்யருங்களுக்கு மத்திரம் சொல்லத்தெரியும்ன்னு மட்டும் தான் நம்பினேன். அவங்க "மஜா" கதை எல்லாம் எழுதுவாங்க அப்படிங்கிறதே இப்பத் தான் தெரியும்.

    மணி மாமிக்கு பிறகு, அடுத்த பாகம் 'மடிசார்மாமி' எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க மாமா கிட்ட?

  53. said...

    போலிகளின் கொலைவெறிக்கு எங்கள் இயக்கம் தலைவணங்குகிறது

  54. said...

    ஆமாங்க,

    உங்களுக்கு தெரியுமா?

    இஸ்ரேலில் இருக்கும் மணமான பெண்கள் எல்லாம் அவங்க கணவரை "அண்ணா" என்று தான் அழைக்கிறார்களாம்.

  55. said...

    அன்பான வலைப்பதிவு குமுகாயத்திற்கு, வணக்கம். நலம். விரும்புவதும் அதுவேதான். நான் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன் என்பது பலரும் அறிந்த உண்மைதான். எம் இயக்க தளபதி ஆப்பு மற்றும் உறுப்பினர்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்குத் தெரியாமல் எந்த ஒரு வேலையையும் அவர்கள் செய்வதில்லை. சமீபத்தில்கூட பலருக்கும் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி இருந்தேன். புலி பதுங்கினால் பாய்வதற்குத்தான். ஆனால் எதிர் தரப்பின்மீது. எனவே இப்படியான இழிமொழிகளை நானோ எமது இயக்கமோ எழுதவில்லை என நான் உறுதி கூறுகிறேன். மேற்கண்ட வாசகத்திற்கு சொந்தக் காரப் போலி பார்ப்பன ஜாதியில் இருந்து வந்தவன் என்பது புலனாகிறது.

    வாழ்க!
    அன்புடன், நிஜ போலியார்.

  56. said...

    //அய்யருங்களுக்கு மத்திரம் சொல்லத்தெரியும்ன்னு மட்டும் தான் நம்பினேன். அவங்க "மஜா" கதை எல்லாம் எழுதுவாங்க அப்படிங்கிறதே இப்பத் தான் தெரியும்.//

    அதையெல்லாம் எப்பவோ எழுதிட்டோமடா அம்பி. இந்திரன் முதல் சந்திரன் வரை உள்ள புராணக்கதைகளை படி. அப்புறம் தெரியும் எங்க சங்கதி. இந்த மாதிரி கதை எழுதுவதிலும் நாங்கதான் BEST கண்ணா BEST.

  57. said...

    //மணி மாமிக்கு பிறகு, அடுத்த பாகம் 'மடிசார்மாமி' எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க மாமா கிட்ட? //

    ஏண்டா நக்கீரன் பத்திரிக்கையில் நல்ல மாமி கதை போட்டாளே, நீ படிக்கலையோ

  58. said...

    வரட்டும் புது போலி ம் ம் ம் வேறன்ன சொல்ல

  59. said...

    எங்கே நான் சொல்லுறதே போலி ஆகிடுமோன்னு பயந்தேன். நல்லவேலை இன்னொருத்தரும் பதிவு போட்டு உறுதி செய்து விட்டார்.
    ஆக..
    ஆரிய போலியும் ஆஜர் ஆயாச்சு!

    ஒருத்தரையே சமாளிக்கிறதுக்குள்ள தாவு தீருது. இதுல இன்னொருத்தர்.

    :-(((

  60. said...

    சும்மா சுத்திப் பார்க்க வந்தேன். வந்ததுக்கு அடையாளமா ஒரு வெத்துப் பின்னூட்டம்